Monday, December 3, 2012

Kanne en kanmaniye - கண்ணே என் கண்மணியே

ராகம்: குறிஞ்சி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

கண்ணே என் கண்மணியே 
கண்ணனே கண்வளராய் 
மண்ணுலகில் என் வாழ்வு 
வளம் பெற வந்துதித்தாய் ||

குயிலிசை குழலோசை உன் 
கொஞ்சு மொழிக்கினையாமோ
கொண்ட மனச்சங்கலங்கள் 
பஞ்சை பறந்திடுமோ தாலேலோ ||

தேடாத என்னினிய திகட்டா 
தெள்ளமுதே வாடாத மென்மலரே 
மனத்துள் இனிக்கும் தனித்தேனே 
தாலேலோ தாலேலோ ||

2 comments:

  1. அது எப்படி, அந்தக்காலத்திலே எங்கம்மா பாடிய பாட்டை அதே ராகத்திலே
    அதே எமோஷன்சோட !!

    ஆச்சரியம் ... ஆச்சரியம்.

    சுப்பு தாத்தா.
    www.movieraghas.blogspot.com
    www.ragampadungo.blogspot.com

    ReplyDelete